தெற்காசிய விவசாய மன்றம் 2025 2025 ஆம் ஆண்டு தெற்காசிய விவசாய மாநாடு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமானதுடன் கௌரவ மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.பாரத் துணைக் கண்ட வேளாண்மை அறக்கட்டளை (BSAF) இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பிராந்தியத்தில் விவசாய வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக 30 க்கும் அதிகமான துறைசார் பிரதிநிதிகள் ஒன்றுகூடியுள்ளனர்.மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் தனது சிறப்புரையில், உலகளாவிய…