ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தற்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இதன்போது ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது அழைப்பு விடுத்தார்.